தமிழீழம் எங்கும் எட்டு மாவட்டங்களில் "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) என்னும் கையொப்பங்கள் சேகரிக்கும் போராட்டம் இன்று 26.08.2025 நான்காவது நாளாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், மன்னார் ஆட்காட்டிவெளி மற்றும் யாழ். அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இன்று 26.08.2025 கையொப்பம் சேகரிக்கும் போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. அவற்றின் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன:
யாழ். அச்சுவேலிப் பகுதியில் கையெழுத்துக்கள் சேகரிக்கும் போது:
மன்னார் ஆட்காட்டிவெளிப் பகுதியில் கையெழுத்துக்கள் சேகரிக்கும் போது: