கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணாவின் இறுதிநேர தொலைபேசி உரையாடல்.
இதே நாள் இதே நேரம் ( 17-05-09 ) அப்போது தமிழகத்தில் இருந்த சந்தோசுக்கு இறுதியாக தொலைபேசி மூலம் அனுப்பிய தகவல்.
குறிப்பு:- குறிப்புக்காக இந்தப் பதிவு இணைக்கப்படுகிறது. இந்த செய்திக் குறிப்பு, முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. தொடர்புடையோர் இதுகுறித்து மேலதிக தகவல்கள் இருந்தால் சமராய்வு இணையத்தை தொடர்புகொண்டு தகவல்களைத் தந்துதவ முடியும்.