மேதகுவின் வீரவணக்க நிகழ்வு என் உள்ளத்தில் 16 ஆண்டுகால ஆறாத வடுவை ஆற்றுகிறது - அருட்தந்தை ஜெகத் கஸ்பர் !
July 03, 2025
0
"நினைவுகளைச் சுற்றித்தான் அரசியலைக் கட்டி எழுப்ப முடியும்.
நினைவுகளைப் படிப்படியாக மங்கச் செய்து, கடைசியில் இல்லாமல் செய்வதுதான் நம்மை அழித்தவர்களின் - நயவஞ்சகர்களின் - எதிரிகளின் ஒரே நோக்கு.
- அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் -
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு நிகழ்வில் உலகத் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, அவருக்கான மரியாதையை செலுத்துமாறு அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய காணொளிப் பதிவை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.
Tags