தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய வீரவணக்க நிகழ்வு இன்னும் சில நாட்களில் 02.08.2025 மிகவும் பேரெழுச்சியோடு உலகளாவிய ரீதியில் நடைபெற உள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டின் பாசல் நகரிலும், அவுஸ்திரேலியா நாட்டின் பேர்த் மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நிகழ்வு நடைபெறவுள்ள இடங்களின் முகவரிகளை "மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்" அறிவித்துள்ளது. குறித்த நாடுகளில் நடைபெறும் முகவரிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன:
சுவிற்சர்லாந்து, பாசல்:
Messe Nord,
Messeplatz 10,
4005 Basel.
அவுஸ்திரேலியா, பேர்த்:
WESTERN AUSTRALIA
WANDARRA HALL
42 EDGEWARE STREET
LYNWOOD.
அவுஸ்திரேலியா, மெல்போன்:
Tamil community centre
40/44 LONSDALE STREET
DANDENONG VICTORIA.