"தாராளமயவாதம், உலகமயவாதம், உலக முதலாளித்துவப் பொருளாதாராம், சுதந்திர வர்த்தகம் (Free Trade) என்றெல்லாம் கூறிக்கொண்ட வல்லாதிக்க சக்திகள் இப்போது தம்மை ஒரு கூட்டிற்குள் குறுக்கிக்கொள்ளும் அளவிற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன," என்று பூகோளஅரசியல் ஆய்வாளரும் அரசியல் விமர்சகருமான திரு.இதயச்சந்திரன் அவர்கள் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.
சமகால இந்து சமுத்திரப் பூகோளஅரசியல் நிலைமைகள் குறித்தும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லாதிக்க சக்திகளுக்குள்ளே ஏற்பட்டுவரும் வர்த்தக முரண் நிலைகள் குறித்தும் அத்துடன், பிருத்தானியா - ரசியா இடையேயான தற்போதய முறுகல் நிலை குறித்தும், மேலும் பல விடயங்கள் குறித்தும் அலசியுள்ளார்.
அவருடைய முழுமையான உரையாடலை இந்தக் காணொளியில் பார்க்க முடியும்: