சிங்கள ஆழும்வர்க்கம் தெலுங்கு வம்சாவழியா?

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

சிங்கள ஆழும்வர்க்கம் "தெலுங்கு வம்சாவழி" என்பதை இந்தச் செய்தி உறுதிப்படுத்துகிறது!
தமிழர்கள் இலங்கையில் தோன்றமுன் "தெலுங்கர்கள்" சிறிலங்காவில் வாழ்ந்துள்ளார்களாம்?!! இதை ஆய்வுசெய்ய தெலுங்கு அரசு, மானுடவியலாளர்கள் (anthropologist) குழு ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்பப் போகிறதாம்.
இப்ப சொல்லுங்கள்... சிங்கள ஆழும் வர்க்கம் - தெலுங்கு அரசு - திராவிட கட்சிகள் - முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குத் துணைபோன கட்சிகள், இராசீவ் காந்தி படுகொலைக்கு காரணமான தெலுங்கு சுப்பிரமணியன் சுவாமி (சூழ்ச்சி செய்து இராசீவ் காந்தியை கொன்றுவிட்டு விடுதலைப் புலிகள் மேல் பழிசுமத்தியது, இன அழிப்புக்கு இந்திய அரசின் ஆதரவைத் திரட்டும் தொலைநோக்கன உத்தியே) ... எல்லாம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றனவா இல்லையா?
வங்கம், ஒரிசாவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்பது பச்சைப் பொய்! அதற்கு என்ன ஆதாரம் உண்டு?
சிங்களவர்கள் "கலிங்கம்" எனப்படும் ஆந்திராவின் பகுதியில் இருந்துதான் வந்துள்ளார்கள். அதுவும் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் சிங்கள மொழி தோன்றுவதற்கு சில காலம் முன்னர் என்பது தான் உண்மை.
அவர்கள் அங்கு வாழ்ந்துவந்த தமிழர்களில் கலந்துவிட்டு, பின்னர் சிங்கள இனமாக உருவாகியுள்ளார்கள் - எவ்வாறு மலையாளம், தெலுங்கு, கர்னாடகம் போன்ற மொழிகள் தமிழில் இருந்து பிரிந்தனவோ அதுபோல்.
இதுகுறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
தமிழின விரோத சக்திகளையும், திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சிகளையும் விளக்கி பாரிய கருத்துப் புரட்சியை முன்னெடுக்கும் திரு.சீமானை, அனைத்து திராவிடக் கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்ப்பதன் பொருள் என்ன??
தமிழர் தேசத்தை தமிழர்தான் ஆழ வேண்டும் என்பதில் என்ன பிழையை இவர்கள் கண்டுள்ளனர்?!

***

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!