தமிழ் இனப்படுகொலையின் 9 ஆம் ஆண்டு நினைவாக வெளியிடப்பட்டுள்ள பாடல்:
இரத்தத்தினால் நாம் குளித்த நாட்கள் மறந்துபோகுமா!!
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நம்மை அழித்த நாட்கள் மறந்துபோகுமா!!
கொத்துக் கொத்தாய் விழுந்தநாட்கள் மறந்து போகுமா!!
எங்கள் அன்புச் சொந்தங்களைத் தொலைத்த நாட்கள் மறைந்து போகுமா!!
எங்கள் மனம் மறக்குமா!! வங்கக்கடல் பொறுக்குமா!!
எங்கள் மனம் மறக்குமா!!வங்கக்கடல் பொறுக்குமா!!......
***