நேற்று 23.08.2025 செம்மணி, கொடிகாமம், நல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்!

TGK
0

நேற்று 23.08.2025 அன்று செம்மணி, கொடிகாமம் மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமை  ஆகிய இடங்களில் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. மக்கள் உணர்வெழுச்சியோடு தங்கள் கையொப்பங்களை பதிவுசெய்திருந்தார்கள். அதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் காணொளியும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன:











Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!