கிளிநொச்சி மாவட்டத்தில் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) இரண்டாவது நாளாக இன்று 24.08.2025 நடைபெற்று வருகிறது

TGK
0

தமிழீழத்தின் எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று 24.08.2025 இரண்டாவது நாளாக உணர்வெழுச்சியோடு தொர்கிறது. 


அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் "நீதியின் ஓலம்" கையெழுத்துப் போராட்டத்தின் ஒளிப்படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன:










Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!